அடங்க மறுக்கிறது,,
மனது..
தீரா நினைவலைகளை,
எழுப்பி விட்டு,,
என் மன சுவற்றில்,,
படபடவென்று மோதவிட்டு,,
என் உறக்கத்தை சிதறடிக்கிறது..
**
எங்கோ தூரத்தில்,
ஊளையிடும் ஓநாய் ஒலியை போல,,
கதறுகிறது மனது..
வெப்பம் கொண்ட,
பாலை நிலத்தில்,
இதயம் அறுந்து துடிக்கிறது.
**
எந்த சமாதானத்தையும் ஏற்க மறுத்து,,
இழந்து விட்ட,
இளமை நினைவுகளை,,
எழுப்பி விட்டு,,
அரற்றி கொண்டிருக்கிறது..
**
நான் ,,
மீண்டும் ஒருமுறை,,
உறக்கம் கலைந்த,,
பின்னிரவு பொழுதில்,
கலங்கியபடி..
**
எழுப்பி விட்டு,,
என் மன சுவற்றில்,,
படபடவென்று மோதவிட்டு,,
என் உறக்கத்தை சிதறடிக்கிறது..
**
எங்கோ தூரத்தில்,
ஊளையிடும் ஓநாய் ஒலியை போல,,
கதறுகிறது மனது..
வெப்பம் கொண்ட,
பாலை நிலத்தில்,
இதயம் அறுந்து துடிக்கிறது.
**
எந்த சமாதானத்தையும் ஏற்க மறுத்து,,
இழந்து விட்ட,
இளமை நினைவுகளை,,
எழுப்பி விட்டு,,
அரற்றி கொண்டிருக்கிறது..
**
நான் ,,
மீண்டும் ஒருமுறை,,
உறக்கம் கலைந்த,,
பின்னிரவு பொழுதில்,
கலங்கியபடி..
**
No comments:
Post a Comment