Friday, 21 September 2012

பரபரவென்று

பரபரவென்று திரிகிறார்கள்,

மனிதர்கள்..

அமைதியாக திரிகின்றன,

உயிரினங்கள்..

நிசப்தமாக இயங்குகிறது,

பூமி..

அர்த்தத்துடன் வேடிக்கை பார்க்கிறது,

பிரபஞ்சம்..

No comments:

Post a Comment