ஒட்டாமலே திரிந்தவள்..
வருடத்தின் ஏதோ ஒரு நாளில்,,
மட்டும் எட்டி பார்த்தவள்,
எங்கோ தொலைவில் ,,
தானுண்டு, தன் வேலையுண்டு ,,
என்றிருப்பவள்..
**
அவ்வப்போது பாசமழை பொழிபவள்,
அலைபேசி வழியே மட்டும்..
*
நெருங்கிய உறவுகளில் ஒருவள் இவள்..
**
நெருங்கிய உறவில்,,
முக்கியமான பெரியவர் இறப்பு நிகழ்கிறது,ஓர்நாளில்..
அருகில் உள்ளவர்களே,,
கனத்த துயரத்தை தாங்கியபடி,,
அமைதியாக நின்றிருக்க,,
**
எங்கோ தொலைவில் இருந்தபடி,,
ஒட்டாமல் இருந்த , இவள்,,
கதறி அழுகிறாள்..
எப்படி ?
**
இன்றைய தலைமுறை பெண்கள்,,
பெரும் புதிர்..
எங்கோ தொலைவில் ,,
தானுண்டு, தன் வேலையுண்டு ,,
என்றிருப்பவள்..
**
அவ்வப்போது பாசமழை பொழிபவள்,
அலைபேசி வழியே மட்டும்..
*
நெருங்கிய உறவுகளில் ஒருவள் இவள்..
**
நெருங்கிய உறவில்,,
முக்கியமான பெரியவர் இறப்பு நிகழ்கிறது,ஓர்நாளில்..
அருகில் உள்ளவர்களே,,
கனத்த துயரத்தை தாங்கியபடி,,
அமைதியாக நின்றிருக்க,,
**
எங்கோ தொலைவில் இருந்தபடி,,
ஒட்டாமல் இருந்த , இவள்,,
கதறி அழுகிறாள்..
எப்படி ?
**
இன்றைய தலைமுறை பெண்கள்,,
பெரும் புதிர்..
No comments:
Post a Comment