உலகில் அநேகம் பேர்,,
**
இதில்,,
மொழி,, நிறம்,, இனம்,,
என்று வகையாக ,,
சிறுபான்மை இனமாக உள்ளவர்கள்,,
பிரிக்கப்பட்டு,,
அவர்கள் மீது,, கொடும் தாக்குதல்கள்,
நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன,
இந்த உலகில்,
மத,, இன,, மொழி வெறி பிடித்த,,
மற்றும் பதவி பித்து பிடித்த,,
அரசியல்வாதிகளால்..
*
ஒரு புறம் செல்வ செழிப்பில்,
ஒரு புறம் மிக அமைதியாக,,
மக்கள் இருக்க,,
மறுபுறம் அமைதியின்றி,,
கொடும் சித்திரவதைகளை தாங்கி கொண்டு,,
ஏழ்மை,, பசியோடு,,
மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்,,
இந்த விஞ்ஞான உலகில்..
*
அனைவருக்கும் பொதுவானதொரு,,
அழகிய விடியல் தெரிய,,
அனைவரும் பிரார்த்திப்போம் தினமும்..
ஏக்கம் நிறைந்த வரிகள்
ReplyDelete