Friday, 7 September 2012

விடிந்த ஒரு காலை

விடிந்த ஒரு காலை பொழுது,,

வராதா என்று,,

ஏங்கி தவிக்கும் மக்கள்,,

உலகில் அநேகம் பேர்,,

**
இதில்,,

மொழி,, நிறம்,, இனம்,,

என்று வகையாக ,,

சிறுபான்மை இனமாக உள்ளவர்கள்,,

பிரிக்கப்பட்டு,,

அவர்கள் மீது,, கொடும் தாக்குதல்கள்,

நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன,

இந்த உலகில்,

மத,, இன,, மொழி வெறி பிடித்த,,

மற்றும் பதவி பித்து பிடித்த,,

அரசியல்வாதிகளால்..

*
ஒரு புறம் செல்வ செழிப்பில்,

ஒரு புறம் மிக அமைதியாக,,

மக்கள் இருக்க,,

மறுபுறம் அமைதியின்றி,,

கொடும் சித்திரவதைகளை தாங்கி கொண்டு,,

ஏழ்மை,, பசியோடு,,

மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்,,

இந்த விஞ்ஞான உலகில்..

*
அனைவருக்கும் பொதுவானதொரு,,

அழகிய விடியல் தெரிய,,

அனைவரும் பிரார்த்திப்போம் தினமும்..

1 comment:

  1. ஏக்கம் நிறைந்த வரிகள்

    ReplyDelete