சற்றே சிதிலமடைந்து,
சமூகத்தின் ஏளன பார்வையை,
தரிசித்து,
உணர்விழந்த நாட்களில்..
விரக்தி மேலிட,
இயலாமை கோபம் கொள்ள,,
என் கனவுகள், மெல்ல வீழ்ந்த அந்த சமயத்தில்,
உலகம்,,
இரண்டாயிரமாவது வருடத்து,
கொண்டாட்டங்களில் முழ்கி இருந்தது..
**
விடிந்தால்,,
புதிய நூற்றாண்டு என்ற பொழுதில்,,
அந்த இரவு,,
ஏக்கங்கள் நிறைந்த,,
இரவாக மாறி இருந்தது எனக்கு..
தனிமை துணையாக,,
சிதிலமடைந்த கனவுகளின் தாக்கம்,
மனதை பிசைய,,
மெல்ல துளிர்த்திருந்த காதலும் கூட,
மறைய துவங்கி இருந்தது..
**
புதிய நூற்றாண்டு விடிந்தது..
உலகெங்கும் உற்சாக துள்ளல் போட,,
இங்கே இவன் மகிழ்வு தொலைத்து,,
சலனமின்றி உறங்கி கொண்டிருந்தான்..
வீழல் துவங்கியது..
***
இனி.. ??
உணர்விருந்தால் தொடரும்..
**
தரிசித்து,
உணர்விழந்த நாட்களில்..
விரக்தி மேலிட,
இயலாமை கோபம் கொள்ள,,
என் கனவுகள், மெல்ல வீழ்ந்த அந்த சமயத்தில்,
உலகம்,,
இரண்டாயிரமாவது வருடத்து,
கொண்டாட்டங்களில் முழ்கி இருந்தது..
**
விடிந்தால்,,
புதிய நூற்றாண்டு என்ற பொழுதில்,,
அந்த இரவு,,
ஏக்கங்கள் நிறைந்த,,
இரவாக மாறி இருந்தது எனக்கு..
தனிமை துணையாக,,
சிதிலமடைந்த கனவுகளின் தாக்கம்,
மனதை பிசைய,,
மெல்ல துளிர்த்திருந்த காதலும் கூட,
மறைய துவங்கி இருந்தது..
**
புதிய நூற்றாண்டு விடிந்தது..
உலகெங்கும் உற்சாக துள்ளல் போட,,
இங்கே இவன் மகிழ்வு தொலைத்து,,
சலனமின்றி உறங்கி கொண்டிருந்தான்..
வீழல் துவங்கியது..
***
இனி.. ??
உணர்விருந்தால் தொடரும்..
**
No comments:
Post a Comment