Friday, 7 September 2012

காதல், கவிதை

புனிதம் என்றிருந்த ,,

காதல்,,

என்றோ அடிமையாகி விட்டது,,

பணத்திற்கு..

*
இன்று,

பணம் படைத்தவரிடம்,,

தாரளாமாக புழங்குகிறது,,

காதல்..

*
பணமற்றவனுக்கோ,,

காதல், கவிதைகளில் மட்டுமே.

No comments:

Post a Comment