புனிதம் என்றிருந்த ,,
காதல்,,
என்றோ அடிமையாகி விட்டது,,
பணத்திற்கு..
*
இன்று,
பணம் படைத்தவரிடம்,,
தாரளாமாக புழங்குகிறது,,
காதல்..
*
பணமற்றவனுக்கோ,,
காதல், கவிதைகளில் மட்டுமே.
பணத்திற்கு..
*
இன்று,
பணம் படைத்தவரிடம்,,
தாரளாமாக புழங்குகிறது,,
காதல்..
*
பணமற்றவனுக்கோ,,
காதல், கவிதைகளில் மட்டுமே.
No comments:
Post a Comment