இந்த தேசம்,
உள்ளடக்கிய வரலாறு,,
சமூக நீதி கோட்பாடு,,
அறிவியல் பொக்கிஷங்கள்,,
மருத்துவ சுவடி குறிப்புகள்,,
விலைமதிப்புள்ள,, அரிய பொக்கிஷங்கள்,,
ஆபரணங்கள்,
வீரமிகு கலைகள்,,
இன்னும் எத்தனையோ,,
தொடர்ந்து நடந்த படையெடுப்புகள்,,
உள்நாட்டு கலவரங்களில்,,
தொலைத்து விட்டோம்..
*
நிறைய களவும் கொடுத்தாயிற்று,
அந்நியர்களுக்கு..
ஒரு வழியாக,,
இந்த தேசம் அன்னியர் பிடியில் இருந்து,
விடுபட்ட பின்னர்,,
என்ன செய்திருக்க வேண்டும் ,,
நம் அரசியல்வாதிகள்.. ?
*
இந்த அரிய பொக்கிஷங்கள்,,
தற்போது எங்கே என்று அறிந்து,,
அதை செம்மை படுத்த முயற்சித்திருக்க வேண்டும்..
களவு போன நம்,,
மதிப்பு மிக்க செல்வங்களை,,
மீட்டு தந்திருக்க வேண்டும்..
உயரிய வரலாற்றை,,
உண்மை வரலாற்றை,
சிறந்த முறையில் கற்பித்திருக்க வேண்டும்.
*
இதை எல்லாம் செய்தார்களா என்று,,
கேட்டால்,,
பதில் உங்களுக்கே தெரியும்..
*
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதிலேயே,,
குறியாய் இருக்கும்,,
ஊழல் அரசியல்வாதிகளுக்கு,,
நம் தேசத்து வரலாற்றின் மீது,,
என்ன அக்கறை வந்துவிடபோகிறது..
*
எது எப்படியோ,,
உரக்க சொல்வோம்..
* வாழ்க பாரதம் * என்று பெருமிதமாக..
அறிவியல் பொக்கிஷங்கள்,,
மருத்துவ சுவடி குறிப்புகள்,,
விலைமதிப்புள்ள,, அரிய பொக்கிஷங்கள்,,
ஆபரணங்கள்,
வீரமிகு கலைகள்,,
இன்னும் எத்தனையோ,,
தொடர்ந்து நடந்த படையெடுப்புகள்,,
உள்நாட்டு கலவரங்களில்,,
தொலைத்து விட்டோம்..
*
நிறைய களவும் கொடுத்தாயிற்று,
அந்நியர்களுக்கு..
ஒரு வழியாக,,
இந்த தேசம் அன்னியர் பிடியில் இருந்து,
விடுபட்ட பின்னர்,,
என்ன செய்திருக்க வேண்டும் ,,
நம் அரசியல்வாதிகள்.. ?
*
இந்த அரிய பொக்கிஷங்கள்,,
தற்போது எங்கே என்று அறிந்து,,
அதை செம்மை படுத்த முயற்சித்திருக்க வேண்டும்..
களவு போன நம்,,
மதிப்பு மிக்க செல்வங்களை,,
மீட்டு தந்திருக்க வேண்டும்..
உயரிய வரலாற்றை,,
உண்மை வரலாற்றை,
சிறந்த முறையில் கற்பித்திருக்க வேண்டும்.
*
இதை எல்லாம் செய்தார்களா என்று,,
கேட்டால்,,
பதில் உங்களுக்கே தெரியும்..
*
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதிலேயே,,
குறியாய் இருக்கும்,,
ஊழல் அரசியல்வாதிகளுக்கு,,
நம் தேசத்து வரலாற்றின் மீது,,
என்ன அக்கறை வந்துவிடபோகிறது..
*
எது எப்படியோ,,
உரக்க சொல்வோம்..
* வாழ்க பாரதம் * என்று பெருமிதமாக..
No comments:
Post a Comment