Wednesday, 29 August 2012

சாதீயம் அற்ற ஒரு சமுதாயம்

சாதீயம் அற்ற ஒரு சமுதாயம்,,

வேண்டும் என்பது,,

மனிதம் உள்ள மனிதர்களின்,,

கனவுதான்..

இந்த கனவு  ,, நினைவாக  வேண்டும் ,

என்பதுதான்,,

கடவுளிடம் நான் வேண்டும்,,

ஒரு பிரார்த்தனை..

கடவுள் என்ற ஒருவர் மீது,,

நிச்சயம் எனக்கு நம்பிக்கை,,

இருக்கிறது,..

இடையில் மனிதனால்,,

வந்த இடை செருகல்கல்தான்,,

சாதீயமும்,,

மூட பழக்கவழக்கங்களும்..

மற்றபடி,,

கடவுளை மனதார நம்பி,,

அன்றைய அரசர்களால்,,

மக்களால்,,

கட்டப்பட்ட, பண்டைய,,

கோவில்களுக்கு சென்றுவரும்பொழுது  ,,

ஆழ்ந்த  இறையருளை  .,,

உணர்கிறேன் .. நான்...

No comments:

Post a Comment