Wednesday, 29 August 2012

சலனமற்ற பார்வைகள்..


சலனமற்ற பார்வைகள்..

என் புதிய வலைபகுதி..


ஏதோ ஒரு உந்துதலில் புதிய வலைபகுதியை துவங்கி விட்டேன்..


எதற்கு,,, தெரியவில்லை..


என் பார்வையில் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இருக்கட்டும் இப்போதைக்கு ..


இருப்பினும் எத்திசை செல்லுமோ இந்த வலை,, என்பது எனக்கே சரிவர தெரியவில்லை..


இருப்பினும்,, நல்லதொரு திசையில் செல்லும் என்றொரு நம்பிக்கை உண்டு..


அன்பர்களுக்கு.. என் அன்பு வணக்கங்கள்..

No comments:

Post a Comment