நான்..
மிக சிறந்த மனிதன் அல்ல..
மிக மோசமான மனிதனும் அல்ல..
அறிவாளியும் இல்லை..
முட்டாளும் இல்லை..
இரண்டும் கெட்டான் என்று சொல்லக்கூடிய,,
இடைநிலை மனிதன் என்ற நிலையில் இருப்பினும்,,
சற்றே தெளிவுடன் இல்லாது,,
குழப்பத்தோடு,,
சிறு பதட்டம் கூடிய,,
மனதை பெற்று,,
வீழ்ந்தவன் நான்..
மிக சிறந்த மனிதன் அல்ல..
மிக மோசமான மனிதனும் அல்ல..
அறிவாளியும் இல்லை..
முட்டாளும் இல்லை..
இரண்டும் கெட்டான் என்று சொல்லக்கூடிய,,
இடைநிலை மனிதன் என்ற நிலையில் இருப்பினும்,,
சற்றே தெளிவுடன் இல்லாது,,
குழப்பத்தோடு,,
சிறு பதட்டம் கூடிய,,
மனதை பெற்று,,
வீழ்ந்தவன் நான்..
No comments:
Post a Comment